பட்டுப்போகும் மரங்கள்

img

மேட்டுப்பாளையம் - உதகை நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன விளம்பரங்களால் பட்டுப்போகும் மரங்கள்

மேட்டுப்பாளையம் உதகை இடையிலான நெடுஞ்சாலையோர மரங்களில் தனியார் நிறுவனங்களால் ஆணியடித்து மாட்டப்பட்டுள்ள விளம்பரங்களால் இயற்கை சூழல் பாழ்படுத்தப்படுவதாக சமூக ஆர் வலர்கள் வேதனையடைந்துள் ளனர்.